பசுமைப் புரட்சி

மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில். 
முதலாளி  சொன்னார்  “இந்தாப்பா  கூலி ,  கடைசி மரத்துக்கு”

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

2 Responses to “பசுமைப் புரட்சி”

  1. Rathees Says:

    உண்மையிலையே சிந்திக்க வைக்கிறது. நாட்டின் பசுமைப்போர்வை கண்டுள்ள அழிவினை. பாராட்டுக்கள் ஆசிரியருக்கு.

  2. Cinema Virumbi Says:

    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி Rathees!

    சினிமா விரும்பி

Leave a Reply