Cinema Virumbi

July 30th, 2008

வாழிய வாலி புகழ்!

Posted by Cinema Virumbi in Kavithai

கவிஞர் வாலி
கற்பனைத் திறனில் இவர் ஒர் ஆழி
இன்னும் நூறாண்டு வாழி!
நீயும்தான் வாழ்த்தேன் தோழி!

படித்தோம் நாம் இராமாயணத்து 
வல்லவன் வாலி
மறைந்துதான் தாக்கினான்
காவியத் தலைவன் இராமனே அன்று

பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி
மறைந்தோ மறையாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
குறிவைத்தோ வைக்காமலோ
யாரும் தாக்க முடியுமா இவரை?
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?

 சினிமா விரும்பி
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது )

Leave a reply

:mrgreen: :neutral: :twisted: :shock: :smile: :???: :cool: :evil: :grin: :oops: :razz: :roll: :wink: :cry: :eek: :lol: :mad: :sad: